ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 30 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 30 2018

  • கோவாவின் சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே டிசம்பர் 2019 க்குள் மாநில அரசு எச்.ஐ.வி பாதுகாப்பிற்கான சிறப்பான ஒரு மையத்தை அமைப்பதாக தெரிவித்தார்.
  • மகாராஷ்டிரா சட்டமன்றம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவின்படி மராத்தாக்களுக்காக 16 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது.
  • இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புதிய ஆயுத மசோதா தாக்கல் சீக்கியர்கள் கிர்பான் வைத்துக்கொள்ள அனுமதி.
  • நியூசிலாந்தில் 51 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின.
  • உலக சுகாதார அமைப்பு, WHO காங்கோவின் கொடிய எபோலா வெடிப்பு இப்போது வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரியது எனக் கூறியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கிம்பர்லே செயல்முறை சான்றிதழ் திட்டம் (KPCS) தலைமையை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு அளித்தது.
  • அரசாங்க ஊழியர்களுக்கான ஐக்கிய நாடுகளின் உலகளாவிய கொள்கைத் தளம் அபொலிட்டிகள், ஆந்திர பிரதேச ஐ.டி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி நாரா லோகேஷ் என்பவரை உலகின் மிகச் செல்வாக்குள்ள இளைஞர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளன.
  • முதல் 20 இடங்களில் இருக்கும் ஒரே இந்தியத் தலைவர் இவர் ஆவார்.
  • அரசியல் கட்டமைப்பு நவம்பர் 30, 2018 அன்றுநினைவுகூரும் வகையில், இந்திய குடியரசுத் தலைவர்புதுதில்லியில் இரண்டாவது அம்பேத்கர் சர்வதேச கூட்டத்தை துவக்கி வைத்தார்.
  • நிதி ஆயோக் புதிய இந்தியாவிற்கான சுகாதார அமைப்பு பற்றிய உரையாடலை நடத்துகிறது.
  • டாக்டர் அஜய் பூஷண் பாண்டே – வருவாய் செயலாளர்
  • கர்நாடக அரசு விவசாயிகளுடன் இணையும் பொருட்டு, டிசம்பர் மாதம் முதல் ‘ரைதாரா மணியல்லி ராஜ்ய சர்காரா‘ எனும் திட்டத்தை தொடங்க திட்டம்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!