குரு கோபிந்த் சிங்கின் 352வது பிறந்த நாள் விழா பிரகாஷ் உத்சவாக கொண்டாடப்பட்டது.
குஜராத் அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா 12,000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்ய டிஜிட்டல் பிளாட்பாரம் உதவியது.
டெல்லியின் காற்று தரம் ‘கடுமையான’ பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் சீனாவின் வர்த்தக உபரி அதிகரிப்பு.
மழைப்பொழிவு விமானங்களை நிறுவுவதற்கு தாய்லாந்து திட்டம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா இந்திய விவசாயத்துறையில் முதலீடு.
முதல் வருடாந்தர ஆயுத ஒழிப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் பெல்லோஷிப் திட்டம்.
வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே புது தில்லியில் முதல் வருடாந்தர ஆயுத ஒழிப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் பெல்லோஷிப் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மகர சங்கராந்தியின் முற்பகுதியில் அறுவடை திருவிழாவை கொண்டாடத் தொடங்கினர்.
(ஜி.எஸ்.டி)யின் மூலம் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் பீகார் துணை முதல் அமைச்சர் சுஷில் குமார் மோடி தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர் குழு அமைக்கப்பட்டது.
நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி புதுதில்லியில் சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹுனார் ஹாட்டை திறந்து வைத்தார்.
நாட்டில் போதை மருந்து மற்றும் அது போன்ற பொருள் துஷ்பிரயோகம் பற்றிய பிரச்சனையை எதிர்கொள்ள ஐந்து ஆண்டு கால திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
நேரடி வானிலை தகவலை பரப்புவதற்கு “கும்ப மேளா வானிலை சேவை” என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டது.
பெங்களூரு ராப்டர்ஸ் மும்பை ராக்கெட்டை தோற்கடித்து தனது முதல் பிரீமியர் பேட்மின்டன் லீக் பட்டத்தை வென்றது.
புனேயில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில், பத்து வயதான அபினவ் ஷா துப்பாக்கிச்சூடு போட்டியில் தங்கம் வென்று இளம் வயதில் சாதனை.
2019ம் ஆண்டின் நான்கு கிராண்ட் ஸ்லாமின் முதல் கிராண்ட் ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன், மெல்போர்னில் தொடங்குகிறது.