உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு யூரியா உரங்களின் விலையை 11 சதவீதம் குறைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இந்த மாதம் 21 ம் தேதி 15 வது ப்ரவசி பாரதிய திவாஸை திறந்து வைக்கிறார்.
டிசம்பர் 2021 க்குள் ககன்யான் திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை பூர்த்தி செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு கூட்டாண்மை உச்சிமாநாட்டின் 25 வது பதிப்பு மும்பையில் திறந்து வைத்தார்.
அகில இந்திய வானொலியால் ஏற்பாடு செய்யப்பட்ட 64 ஆவது தேசிய மாநாடு, சென்னையில் தொடங்கப்பட்டது.
மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் சண்டிகரில் மூன்று நாள், 6 ஆவது இந்திய பெண்கள் கரிம விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
சூ செங்-சாங் – தைவான்பிரதமர்
பைரேந்திர பிரசாத் பைஷியா [இந்திய பளு தூக்கும் கூட்டமைப்பின் தலைவர் (IWF)] – 2020 டோக்கியோஒலிம்பிக்கிற்கானசெஃப்டிமிஷன்.
தில்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் புது டில்லியில் ரேணுகாஜி பல்வகைப்பட்ட அணை திட்டத்தில் கையெழுத்திட்டது.
சுற்றுலாத்துறை அமைச்சகம் நான்கு புதிய திட்டங்களுக்கு ரூ.190.46 கோடி ரூபாய் ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.
முத்தலாக் அவசரச் சட்டத்தை மறு பிரகடனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்.
நாட்டிலுள்ள சுகாதார வசதிகளை அதிகரிக்க மூன்று புதிய எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
நிதி ஆயோக்கின் அடல் புதுமை மிஷன் தேசிய இளைஞர் தினத்தன்று அடல் டிங்கிரிங் லேப் கையேட்டை வெளியிட்டது.
இந்திய ஆண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் பதவியில் இருந்து நீக்கம்.