ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 04 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 04 2018

டிசம்பர் 4 – இந்திய கடற்படைத் தினம்

  • வடகிழக்கு நிதி[NITI] மன்றத்தின் இரண்டாம் கூட்டம் கவுஹாத்தி நகரில் நடைபெறுகிறது.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கடராமன் பிறந்த தினம்
  • 2019 ஜனவரி முதல் OPEC ஐ விட்டு விலக கத்தார் முடிவு.
  • உலகின் மிகப்பெரிய எல்.பி.ஜி ஏற்றுமதியாளராக கத்தார் உள்ளது.
  • ஈரான் ஏவுகணை சோதனை பிரச்சினை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்.
  • புதிய எளிய ஜிஎஸ்டி 2019 ஏப்ரல் 1 முதல் அறிமுகம்.
  • எல்.பி.ஜி மானியம் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்தது.
  • உத்தரப்பிரதேசத்தில், 11 நாடுகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆக்ராவில் நடைபெறும் சர்வதேச கரடிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
  • மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்தியா நீர் தாக்க உச்சி மாநாடு 2018ஐ புது டெல்லியில் திறந்துவைக்க உள்ளார்.
  • ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கலாச்சார மரபு சார் பாதுகாப்புக்கான இரண்டு நாள் மாநாடு புது தில்லியில் தொடங்கப்பட்டது.
  • ஸ்ரீ ஏ. என். ஜா – நிதி செயலாளர்.
  • “பழங்குடி சர்க்யூட் வளர்ச்சி: பெரென்-கோஹிமா-வோக்கா திட்டம்” நாகலாந்தில் உள்ள கிசாமா ஹெரிடேஜ் கிராமத்தில், ஸ்ரீ நேபியோ ரியோ நாகாலாந்தின் முதல் அமைச்சரால் தொடங்கி வைக்க உள்ளார்.
  • ஒடிசாவில் திறமை மேம்பாட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 85 மில்லியன் டாலர்களுக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து.
  • புவனேஸ்வரில் ஒரு மேம்பட்ட திறன் பயிற்சி மையம், உலக திறமை மையம் (WSC) அமைக்க இந்த கடன் உதவி மூலம் நிறுவப்படும்.
  • ஆபிரிக்காவில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பிற்கு, நாணய மாற்றுவியலுக்காக இந்தியா மற்றும் யுஏஇ ஒப்பந்தம்
  • பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ பயணம்.
  • ஆண்கள் 2018 பாலன் டி ஓர் [கால்பந்தின் ஆஸ்கர்] விருது– குரோஷியாவின் லூகா மோட்ரிச்
  • மகளிர் பாலன் டி ஓர் விருது – நார்வேயின் அடா ஹெகெர்பெர்க் [முதல் முறையாக வீராங்கனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது]
  • சர்வதேச துப்பாக்கிச்சூடு விளையாட்டு கூட்டமைப்பின் (ஐ.எஸ்.எஸ்.எப்) நீதிபதிகள் குழுவில் ஏழு உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியராக பவன் சிங் தேர்வு.
  • ஜெய்ப்பூரில் நடந்த 62வது தேசிய துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டிகளில் (NSCC) மகளிர் ஸ்கீட் பட்டத்தை வென்று ராஜஸ்தானின் மஹேஷ்வரி சௌஹான் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!