ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 04 2018
டிசம்பர் 4 – இந்திய கடற்படைத் தினம்
- வடகிழக்கு நிதி[NITI] மன்றத்தின் இரண்டாம் கூட்டம் கவுஹாத்தி நகரில் நடைபெறுகிறது.
- முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கடராமன் பிறந்த தினம்
- 2019 ஜனவரி முதல் OPEC ஐ விட்டு விலக கத்தார் முடிவு.
- உலகின் மிகப்பெரிய எல்.பி.ஜி ஏற்றுமதியாளராக கத்தார் உள்ளது.
- ஈரான் ஏவுகணை சோதனை பிரச்சினை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்.
- புதிய எளிய ஜிஎஸ்டி 2019 ஏப்ரல் 1 முதல் அறிமுகம்.
- எல்.பி.ஜி மானியம் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்தது.
- உத்தரப்பிரதேசத்தில், 11 நாடுகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆக்ராவில் நடைபெறும் சர்வதேச கரடிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
- மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்தியா நீர் தாக்க உச்சி மாநாடு 2018ஐ புது டெல்லியில் திறந்துவைக்க உள்ளார்.
- ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கலாச்சார மரபு சார் பாதுகாப்புக்கான இரண்டு நாள் மாநாடு புது தில்லியில் தொடங்கப்பட்டது.
- ஸ்ரீ ஏ. என். ஜா – நிதி செயலாளர்.
- “பழங்குடி சர்க்யூட் வளர்ச்சி: பெரென்-கோஹிமா-வோக்கா திட்டம்” நாகலாந்தில் உள்ள கிசாமா ஹெரிடேஜ் கிராமத்தில், ஸ்ரீ நேபியோ ரியோ நாகாலாந்தின் முதல் அமைச்சரால் தொடங்கி வைக்க உள்ளார்.
- ஒடிசாவில் திறமை மேம்பாட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 85 மில்லியன் டாலர்களுக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து.
- புவனேஸ்வரில் ஒரு மேம்பட்ட திறன் பயிற்சி மையம், உலக திறமை மையம் (WSC) அமைக்க இந்த கடன் உதவி மூலம் நிறுவப்படும்.
- ஆபிரிக்காவில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பிற்கு, நாணய மாற்றுவியலுக்காக இந்தியா மற்றும் யுஏஇ ஒப்பந்தம்
- பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ பயணம்.
- ஆண்கள் 2018 பாலன் டி ஓர் [கால்பந்தின் ஆஸ்கர்] விருது– குரோஷியாவின் லூகா மோட்ரிச்
- மகளிர் பாலன் டி ஓர் விருது – நார்வேயின் அடா ஹெகெர்பெர்க் [முதல் முறையாக வீராங்கனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது]
- சர்வதேச துப்பாக்கிச்சூடு விளையாட்டு கூட்டமைப்பின் (ஐ.எஸ்.எஸ்.எப்) நீதிபதிகள் குழுவில் ஏழு உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியராக பவன் சிங் தேர்வு.
- ஜெய்ப்பூரில் நடந்த 62வது தேசிய துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டிகளில் (NSCC) மகளிர் ஸ்கீட் பட்டத்தை வென்று ராஜஸ்தானின் மஹேஷ்வரி சௌஹான் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.