BEL நிறுவனத்தில் ரூ. 50,000/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
BEL நிறுவனத்தில் ரூ. 50,000/-ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
BEL நிறுவனத்தில் ரூ. 50,000/-ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
BEL நிறுவனத்தில் ரூ. 50,000/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Project Engineer-I மற்றும் Sr. Assistant. Engineer (E-I) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அரசு அல்லது அரசு அங்கீகார பெற்ற பல்கலைக்கழகத்தில் Electronics/ Electronics & Communication, Electronics & Telecommunication/ Telecommunication /Communication ஆகிய துறைகளில் இருந்து BE / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Engineer-I மற்றும் Sr. Assistant. Engineer (E-I) பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி இந்த ஏரியால கரண்ட் இருக்காது – முழு விவரம் உள்ளே!

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ. 40,000/- முதல் 3ம் ஆண்டு ரூ. 50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.06.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!