தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி இந்த ஏரியால கரண்ட் இருக்காது – முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் நாளை (08.06.2023) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம். முன் கூட்டியே மின்தடையை அறிந்து அதற்கேற்றது போல வேலையை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் நாளை (ஜூன்.08) துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்படஉள்ளது. இது குறித்த முன்னறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் மின்தடை பகுதிகளை அறிந்து கொண்டு தங்களது அன்றாட வேலைகளை திட்டமிட்டு கொள்ளலாம். தற்போது மின் பயனர்களுக்கு உதவும் வகையில் மின்தடை பகுதிகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – சவரன் ரூ.40 அதிகரிப்பு!
திண்டுக்கல்:
கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி, கன்னிவாடி, மானாக்ரை, நீலமலைக்கோட்டை, தருமாய்த்துப்பட்டி