ASRB-யில் 195 காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Agricultural Scientists Recruitment Board (ASRB) ஆனது NET-2023, SMS (T-6) & STO (T-6) குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. SMS (T-6)க்கு 163 காலிப்பணியிடங்கள் மற்றும் STO (T-6) க்கு 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Master’s degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ASRB |
பணியின் பெயர் | NET-2023, SMS (T-6) & STO (T-6) |
பணியிடங்கள் | 195 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | online |
ASRB காலிப்பணியிடங்கள்:
- SMS (T-6) – 163 காலிப்பணியிடங்கள்
- STO (T-6) – 32 காலிப்பணியிடங்கள்
NET கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ASRB வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NET ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 10 – ₹ 56,100 –₹ 1,77,500 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
ASRB விண்ணப்ப கட்டணம்:
NET
- UR – ரூ.1000/-
- EWS / OBC – 500/-
- SC / ST / PwBD / Women – 250/-
SMS (T-6)
- UR – ரூ.500/-
- EWS / OBC – 500/-
STO (T-6)
- UR – ரூ.500/-
- EWS / OBC – 500/-
NET தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (26.04.2023 – 30.04.2023) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள்.
Repco மைக்ரோ பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பளம்!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.