தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பிக்கும் தேதி வெளியானதை தொடர்ந்து, தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதியை உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிப்பு:
நடப்பு ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கொரோனா ஊரடங்கு காரணத்தால் தாமதமாக இன்று காலை வெளியானது. தற்போது அதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வருகிற திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வருகிற திங்கட்கிழமை முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் இணையதளம்:
www.tngasa.in, www.tndceonline.org, www.tngptc.in, www.tngptc.com என்ற இணைய தளம் மூலம் வருகின்ற திங்கட்கிழமை முதல், விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை ஆன்லைன் பதிவு தொடக்கம்
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்