தமிழக மாசு கட்டுப்பட்டு வாரிய பணிகள் 2020 – தேர்விற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழக மாசு கட்டுப்பட்டு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. அதில் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. பதிவு செய்வோர்க்கு தேர்வானது நடத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
ஏற்கனவே மார்ச் 26 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்காத நபர்களுக்கு ஏப்ரல் 23 ஆம் நாள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |