தமிழகத்தில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை !!!!
தமிழகத்தில் உள்ள துவக்க, நடுநிலை, உயர் நிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு துவக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 9 ல் முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது. ஏப்ரல் 20 ல் தேர்வு முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |