தமிழகத்தில் மேல்நிலை பள்ளி வேலைவாய்ப்பு 2021 – ஆண்களுக்கான நிரந்தர பணிகள்!!
திண்டுக்கலில் செயல்படும் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளில் Graduate Teacher பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக மேற்கூறப்பட்டுள்ள தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | St. Mary’s School, Dindgukal |
பணியின் பெயர் | Graduate Teacher |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 30.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 :
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் Graduate Teacher பணிகளுக்கு கலையிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆசிரியர் கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் வரலாறு மற்றும் தமிழ் பாடங்களில் BA.,B.Ed.,/ MA.,B.Ed., பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அதில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.