Post Office இல் மாதம் ரூ.1500 சேமித்தால் ரூ.30 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!
அஞ்சலத்தின் கிராம் சுரக்ஷா சேமிப்பு திட்டம் மூலம் 33 லட்சம் வரை உங்களுக்கு கிடைக்கும் இப்பதிவில் இத்திட்டம் குறித்து விரிவாக காண்போம்.
சேமிப்பு திட்டம்:
அஞ்சலகத்தில் சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பல வகையான நன்மைகளை அளிக்கிறது. கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் சேமிப்பின் பயனை உணர்ந்தனர் . பல பேருக்கு அந்த ஊரடங்கு காலத்தில் சேமிப்பி பணம் மட்டுமே உதவியது. அதனால் தற்போது பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய விரும்புவார்கள் அஞ்சலக முதலீடு திட்டங்கள் உதவுகிறது. அந்த வகையில் தற்போது அஞ்சலகம் கிராம் சுரக்ஷா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Reliance Jio பயனாளர்களுக்கு புத்தாண்டு பரிசு – ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிப்பு!
இந்த திட்டத்தில் மாதத்திற்கு 1500 ரூபாய் முதலீடு செய்யும் போது 33 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெறலாம். அஞ்சலத்தின் கிராம சுராக்ஷ சேமிப்பு திட்டம் தொடங்க விரும்புவோரும் வயது 19 வயதிலிருந்து 55 வயதிற்குள் இருக்க வேண்டும். நீங்கள் 19 வயதில் இக்கணக்காய் தொடங்கினால் அடுத்த 55 ஆண்டுகளுக்கு ரூ. 1515 முதலீடு செய்து 31.60-ஐ மெச்சூரிட்டி பலனாக திரும்ப பெறலாம். ரூபாய் 1463 ஐ 58 ஆண்டுகளுக்கு சேமித்தால் 58 ஆண்டுகள் முடிவில் ரூ. 33.40 லட்சத்தை ரிட்டர்ன்ஸாக பெற முடியும்.
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமிக்ரான் – 45 பேருக்கு தொற்று உறுதி! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
60 ஆண்டுகள் ஒரு நபர் ரூ. 1411-ஐ சேமித்தால் சேமிப்பு காலத்தின் முடிவில் ரூ. 34.60 லட்சம் பாலிசிதாரருக்கு கிடைக்கும். ந்த திட்டத்தின் குறைந்தபட்ச பலனே ரூ. 10 ஆயிரத்தில் இருந்து 10 லட்சம் வரைக்கும் இருக்கும்.கணக்கு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுக்கு இந்த பணம் வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் சிறப்பு சலுகையாக பிரிமியம் தொகையை முழுமையாக கட்ட விரும்பும் நபர்கள் 12 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையோ கூட விருப்பத்தின் பேரில் செலுத்தலாம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தை ரத்து செய்தால் எவ்வித பலன்களும் கிடைக்காது.