UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – NDA குறித்த அறிவிப்பு வெளியீடு || சற்று முன் வெளியானது!
UPSC ஆணையம் ஆனது National Defence Academy and Naval Academy Examination-கான புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 395 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்தேர்வு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | National Defence Academy and Naval Academy Examination |
பணியிடங்கள் | 395 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UPSC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி National Defence Academy மற்றும் Naval Academy Examinationக்கு என 395 பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDA கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Follow our Instagram for more Latest Updates
UPSC வயது வரம்பு:
ஜூலை 2, 2004 முதல் ஜூலை 1, 2007 ம் ஆண்டிற்குள் பிறந்த திருமணமாகாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
B.E படித்தவரா? RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்!!
Exams Daily Mobile App Download
NDA ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,376/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPSC விண்ணப்ப கட்டணம்:
SC/ST /பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NDA தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Intelligence and Personality Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.