தமிழகத்தில் நாளை (செப் .01) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும் – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (செப் .01) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும் - மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப் .01) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும் - மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப் .01) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும் – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக (செப்.01) தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய பணிகள் காரணமாக அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.01) மின் பராமரிப்பு மேற்கொள்ளப்படவுள்ள துணை மின் நிலையம் அதனால் மின்தடை ஏற்படும் பகுதிகளை காண்போம்.

இந்தியாவில் செப். 09 & 10ம் தேதி G – 20 மாநாடு – புதிய செல்போன் செயலி அறிமுகம்!

பல்லாவரம்:

இந்திரா காந்தி சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ஒலிம்பியா, ஏ2பி, மாரியம்மன் கோவில் தெரு, கண்ணபிரான் கோயில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரணிபுரம்:

பின்னையூர்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!