கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2570 செவிலியர்களை பணியமர்த்த உத்தரவு

0
கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2570 செவிலியர்களை
கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2570 செவிலியர்களை

கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2570 செவிலியர்களை பணியமர்த்த உத்தரவு

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிக்கு என 2323 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பணி நியமனம் வழங்கப்பட்டு அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

இந்நிலையில் மேலும் பல செவிலியர்களை அதேபோல் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் 6 மாத காலத்திற்கு பணியமர்த்தப்பட்ட உள்ளனர். பணி நியமன 3 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும்.

ஜூலையில் சிஏ தேர்வு 2020

இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் மருத்துவமனைக்கு தலா 40 பெரும், தாலுகா மருத்துவமனைக்கு 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்பட்ட இருப்பதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!