கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2570 செவிலியர்களை பணியமர்த்த உத்தரவு
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிக்கு என 2323 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பணி நியமனம் வழங்கப்பட்டு அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020
இந்நிலையில் மேலும் பல செவிலியர்களை அதேபோல் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் 6 மாத காலத்திற்கு பணியமர்த்தப்பட்ட உள்ளனர். பணி நியமன 3 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும்.
இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் மருத்துவமனைக்கு தலா 40 பெரும், தாலுகா மருத்துவமனைக்கு 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்பட்ட இருப்பதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |