திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.90,000/-
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant/ Clerk பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | Tiruchirappalli District Court |
பணியின் பெயர் | Office Assistant/ Clerk |
பணியிடங்கள் | 7 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Office Assistant/ Clerk பணிக்கென மொத்தம் 7 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chief Legal Aid Defense Counsel – 1 பணியிடங்கள்
Deputy Chief Legal Aid Defense Counsel – 1 பணியிடங்கள்
Assistant Legal Aid Defense Counsel – 3 பணியிடங்கள்
Office Assistant/ Clerk – 1 பணியிடங்கள்
Office Peon(Munshi/ Attendant) – 1 பணியிடங்கள்
தமிழ்நாட்டில் பெரியார் பல்கலை தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி – அரசு அதிரடி உத்தரவு!
கல்வித் தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி , டிகிரி என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிமன்ற வயது வரம்பு:
12.07.2022 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chief Legal Aid Defense Counsel – Rs. 90,000/-
Deputy Chief Legal Aid Defense Counsel – Rs. 60,000/-
Assistant Legal Aid Defense Counsel – Rs. 30,000/-
Office Assistant/ Clerk – Rs. 20,000/-
Office Peon(Munshi/ Attendant) – Rs. 14,000/-
மாவட்ட நீதிமன்ற தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.