திருவள்ளூர் பல்கலையில் செய்முறைத் தேர்வுகள் ரத்து
வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்கலையில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வுகள் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகங்களின் கீழ் 130 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் பயிலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 12 முதல் நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கினால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!
தற்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அந்த செய்முறைத் தேர்வுகளை ரத்து செய்வதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் அதற்கான மாற்று தேதிகள் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்