தமிழகத்தில் நாளை (19.5.23) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? – முழு விவரம் உள்ளே!
முறையற்ற மின்தடைகளை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புடன் மாநிலத்தில், பகுதி வாரியாக மின்தடை செய்ய அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் அதிகாரபூர்வ பட்டியல் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலைய பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (19.05.2023) வெள்ளிக்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் அனைத்தும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மடத்துக்குளம்- உடுமலைப்பேட்டை:
மடத்துக்குளம், கிருஷ்ணபுரம், பாப்பான்குளம், சோலமாதேவி, கணியூர், காரத்தொழுவு, கடத்தூர், ஜோத்தம்பட்டி, கே.எஸ்.புதூர், ரெட்டியபாளையம், மடத்தூர், மைலாபுரம், குளத்துப்பாளையம், எஸ்.என்.பட்டி, வாஞ்சிபுரம், நரிங்காபுரம், சுற்றுப்புற, பகுதி.
தமிழக அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 முதல் அமல்? – வலுக்கும் கோரிக்கை!
பாப்பம்பட்டி:
பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி.
தலையீடு:
சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பங்கொண்டான்.
கோயம்புத்தூர்:
அனந்தபுரம், கணியம்பூண்டி, வளையபாளையம், ஸ்வர்ணபுரியின் ஒரு பகுதி
Exams Daily Mobile App Download