நல்லா தெரிஞ்சுக்கோங்க மக்களே.. இந்த பகுதிகளில் அக்டோபர் 18ம் தேதி கரண்ட் இருக்காது!
தமிழகத்தின் மின்வாரிய அதிகாரிகளின் உத்தரவின் படி மின்வாரிய பராமரிப்பு பணிகளின் போது சம்பத்தப்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. நாளை மறுநாள் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்காக மாதம் தோறும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் (18.11.2022) அன்று மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கோயம்புத்தூர் மெட்ரோ:
காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா காலனி
Follow our Instagram for more Latest Updates
மடத்துக்குளம்:
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கானாடிபுதூர், கணியூர், கடத்தூர், காரத்தொழு, உடையார்பாளையம், நீலம்பூர், சோலமாதேவி, ஜோத்தம்பட்டி, வாஞ்சிபுரம், கே.எஸ்.புதூர்
தர்மபுரி:
மொரப்பூர் 110 கே.வி.எஸ்.எஸ் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகள்.
தமிழகத்தில் இன்று (நவ. 16) உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
சாத்தமங்கலம்:
துத்தூர், திருமலைப்பாடி, திருமானூர், கீழப்பலூர்
மணாலி:
சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜர், நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பெரியசேக்காடு, ஐஸ்வர்யா நகர், பார்வதி நகர், காவல்துறை