இன்றைய தமிழக அரசு வேலை …! நாளைக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டியவை இதோ! கடைசி சான்ஸ்…!
மத்திய மற்றும் மாநில அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு வேலை பெறுவதற்காக பலரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு:
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Jeep driver பணிக்கான 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.62,000/- ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 08.03.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் அறிய…
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை:
Hospital Quality Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்புவது குறித்த அறிவிப்பை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்படும். 18 வயது பூர்த்தியான 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு…
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை:
DHS திருப்பூர் ஆனது அவ்வப்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது Hospital Quality Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களுக்கு MHA/ MHM/ MPH முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேகப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு .பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உடனே விண்ணப்பிக்க…
நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆனது Outreach Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.10,592/- தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.