சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முக்கிய திருப்பம் – ஜனனி எடுத்த அதிரடி முடிவு!
பொதுவாக பெண்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் சன் டிவியில் ஜனனி கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பெரிய திருப்பம் வர இருப்பது குறித்து அப்டேட் வெளியாகி இருக்கிறது.
எதிர்நீச்சல் ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் பல டாப் சீரியல்களை கொடுத்து தனக்கொரு இடத்தை பிடித்திருக்கும் சேனல் தான் சன் டிவி. இந்த சேனலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பிரபலமான இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் இயக்கி வரும் எதிர்நீச்சல் சீரியல் TRPயில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த சீரியலின் நாயகியாக ஜனனி கதாபாத்திரம் இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஜனனி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்க ஆனால் சக்தி அதை புரிந்து கொள்ளாமல் அவரை வீட்டு வேலைகளை செய்ய சொல்கிறார். சக்தி தன்னுடைய அண்ணன் குணசேகரன் பேச்சை கேட்டு ஜனனியை சந்தேகப்பட, உடனே ஜனனி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். குணசேகரன் அதற்காக தான் ஆவலுடன் காத்து இருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற இருப்பது இந்த பிரபலமா? – தொடங்கும் எவிக்சன் பீவர்!
Exams Daily Mobile App Download
ஜனனி வீட்டை விட்டு வெளியேறிய பின்பு தான் மனைவியின் அருமையும் அண்ணனின் சூழ்ச்சியும் சக்திக்கு தெரியவர உள்ளது. திருமணத்தால் தான் விட்ட கனவுகளை நனவாக்க மறுபுறம் ஜனனியும் போராட உள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு திருப்பம் வர வேண்டும் தான் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இனி தான் ஜனனி தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப் போகும் முடிவுகளால் குணசேகரனின் ஆட்டம் அடங்கப்போகிறது. அதனால் எதிர்நீச்சல் சீரியல் அடுத்தக் கட்டத்திற்கு நகர இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்