இந்த நாட்களில் வீட்டுக்குள்ள இருக்குறது உங்களுக்கு Safe.. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சில சமயங்களில் இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படும் காரணங்களால் முன்பே வானிலை அறிக்கை விவரங்களை அறிந்துகொள்வது நல்லது.
வானிலை அறிக்கை:
நம்மில் பலர் ஒவ்வொரு நாளும் நம் வீட்டை விட்டு வெளியேறி செய்யவேண்டிய சில வேலைகள் சம்மந்தப்பட்ட திட்டமிடல்களை வைத்திருப்போம். ஆனால் நம்மை மீறி நடக்கும் இயற்கை சீற்றங்கள் உள்பட ஒரு சில காரணிகளால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதிலும் சமீப காலமாக பல இடங்களில் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
கோபி திருமணத்தில் வேலைக்காரியாக மாறிய பாக்கியா – ராதிகா குடும்பம் செய்யும் கொடுமை!
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வானிலை ஆய்வு மையமும் நாள்தோறும் மழை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. மக்கள் அதை அறிந்து அதற்கேற்றபடி தங்கள் வேலைகளை சீரமைத்து கொள்வது நல்லது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo
அதன்படி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின் படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று (18-09-2022) முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையத்தின் கூற்றுப்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்