தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2022-மாதம் ரூ.60,000/- ஊதியத்தில்!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(SDAT) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultant பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (30.12.2022) விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | SDAT |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை |
SDAT காலிப்பணியிடங்கள்:
SDAT தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Consultant பணிக்கு என மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வயது வரம்பு :
Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.12.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 23 ஆகவும் அதிகபட்சம் 40 ஆக இருக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Consultant கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA/ ICWA / CA Inter, BE/ B.Tech, MBA, PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டும் என Sports Development Authority of Tamil Nadu அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
SDAT ஊதிய விவரம்:
Consultant பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.30,000/-முதல் அதிகபட்சம் ரூ.60,000/-வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SDAT விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.