செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு உறுதி !!! – மாநில அரசு உத்தரவு

0
செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு உறுதி !!! - மாநில அரசு உத்தரவு
செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு உறுதி !!! - மாநில அரசு உத்தரவு

செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு உறுதி !!! – மாநில அரசு உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கல்வி நிறுவனங்களான பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான தேர்வுகள் கூட ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான தேர்வுகளுக்கு பதிலாக மாற்று வழியில் தேர்ச்சி வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு முழுவதுமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்படுவது தாமதமாகிறது. எனவே அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் பொழுதே வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!