இந்திய IT நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
இந்திய IT நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இந்திய IT நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இந்திய IT நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஐடி துறை அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் ஆட்கள் தேவையும் ஐடி துறையில் அதிகரித்துள்ளது. அதானல் நிறுவனமும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அளித்து வருகிறது. அதே நேரம் முன்னணி நிறுவனங்கள் அட்ரிஷன் பிரச்சனையையும் எதிர்கொண்டு வருகிறது.

IT அட்ரிஷன்:

இந்தியாவில் ஐடி துறை தற்போது அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நேரத்தில் ஊழியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதானல் முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய ஆட்களை பணியமர்த்துவதில் ஆர்வம் காண்பித்தது. அந்த வகையில் கல்லூரி முடித்த பிர்ஸ்ஷர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புகளை வழங்கியது. மேலும் ஊழியர்களை தக்க வைத்து கொள்ளும் நோக்கில் சம்பள உயர்வு, ஒர்க் ப்ரம் ஹாம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியது. இந்த நிலையிலும் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களும் இப்பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது TCS நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது ஜூன் 2022வுடன் முடிவடைந்த 12 மாத கால அடிப்படையில் 19.7% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 6 காலாண்டுகளை விட மிக அதிகமாகும். அதனை தொடர்ந்து விப்ரோவில் அட்ரிஷன் விகிதமானது ஜூன் 2022வுடன் முடிவடைந்த 12 மாதங்களில் 23.3% ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 2022 காலாண்டில் அட்ரிஷன் விகிதமானது 23.8% ஆக இருந்தது. இது கடந்த காலாண்டினை காட்டிலும் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் HCL நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 23.8% ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் – மாநில அரசு நடவடிக்கை!

இது குறித்து பேசிய விப்ரோவின் MD மற்றும் CEO நாங்கள் காலாண்டு அடிப்படையில் பதவி உயர்வு சலுகைகளை அறிவித்து வருகின்றோம். இந்த சலுகைகள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்துள்ளார். இதனை ஜூலை மாதம் முதல் விப்ரோ செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். சம்பள உயர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அது நிறுவனத்தின் மார்ஜின் விகிதத்தினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் பிரெஷ்ஷர்களுக்கு சம்பளம் 60% வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!