பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு – அரசு ஒப்புதல்!

0
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - அரசு ஒப்புதல்!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - அரசு ஒப்புதல்!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு – அரசு ஒப்புதல்!

மணிப்பூர் மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமை:

இந்தியாவில் பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வந்தாலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து தான் வருகிறது. அதாவது, பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து விடுகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த புதிய சட்டம் மாநிலத்தில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி ரூ.1000 வழங்கப்படும் – தமிழக அரசு உறுதி!

மேலும், பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல் பிற குற்றத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்கப்படும் மேலும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!