ரோசெலின் கல்லூரி வேலைவாய்ப்பு 2020
சிவகங்கையில் உள்ள ரோசெலின் கல்லூரியில் பேராசிரியர் பதவிக்கு காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிக்கை வெளிவந்த 5 நாட்களுக்குள் தங்களது சுய குறிப்பு (Resume) விவரங்களை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பணிகள்: பேராசிரியர்
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டத்துடன் B.ED படித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிக்கை வெளிவந்த 5 நாட்களுக்குள் சுய குறிப்பு (Resume) என்ற விவரங்களை மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் மூலமாகவோ
THE PRINCIPAL
ROSELINE COLLGE OF EDUCATION,
VICTORIA NAGAR,
SIVAGANGAI-630561.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |