மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் புகார்களுக்கு தீர்வு – முக்கிய அறிக்கை வெளியீடு!
மத்திய அரசு தனது ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு தீர்வு காணுவதற்கு சிறப்பு வழிமுறைகளை கையாண்டுள்ளது. அதன் மூலம் அதிக அளவிலான குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்களுக்கு தீர்வு:
மத்திய அரசு தனது ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ்வை வாழுவதற்கு தேவையான அடிப்படையான பணத்தை அவர்களின் பணி கால சம்பளத்தின் குறிப்பிட்ட பகுதியை ஓய்வூதியமாக அளிக்கிறது. இந்நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் தொடர்பான புகார்களை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான, அறிக்கையை அரசு துறை தற்போது வெளியிட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Exams Daily Mobile App Download
அந்த அறிக்கையின் படி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை அக்டோபர் 2 முதல் 31ம் தேதி வரையில் சிறப்பு ஸ்வச்சதா முகாமினை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு முகாமில் இதுவரை நிலுவையில் இருந்த 3,150 பேரின் ஓய்வூதியம் குறித்த புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்களில் மொத்தமாக சேர்த்து 4,200 புகார்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mobile pe செயலியின் பண பரிவர்த்தனைக்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்