புதுச்சேரியில் உழவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகை, ஜன.16 ஆம் தேதியான இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல், ஜன.17 மூன்றாம் நாள் காணும் பொங்கல் என மூன்று நாட்கள் கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகை தொடர்ச்சியாக ஜனவரி 17ஆம் தேதி உழவர் திருநாளாகும்.
இந்த தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் ஜனவரி 17ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
மத்திய அரசின் SECI நிறுவனத்தில் காத்திருக்கும் Director பணியிடம் – சம்பளம்: ரூ.3,40,000/-