மதுரையில் நாளை (மார்ச் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (மார்ச் 30) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் அறிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அரசு மின்வாரியம் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் காரணமாக மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (மார்ச் 30) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும் மின் வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், மதுரை சம்மட்டிபுரம் மெயின் ரோடு, முத்துராமலிங்க தெரு, எச். எம். எஸ் காலனி, டோக் நகர் தெருக்கள், தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து, காளவாசல், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ உ சி மெயின் ரோடு, இ பி காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை, ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம் 2 — 10 தெரு, ஹார்வி நகர், ஞான ஒளிவுபுரம், விசுவாசபுரி 1-3 தெரு.
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – ஜாக்பாட் அறிவிப்பு!
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், மத்திய சிறை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திரா நகர். சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, பேச்சியம்மன் படித்துறை, பூந்தோட்டம், தமிழ்ச்சங்கம் ரோடு, ஒர்க் ஷாப் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், வடக்குமாசி வீதி, வடக்கு வெளி வீதி, அண்ணா தோப்பு, வெங்கடசாமி நாயுடு, ஆதிமூலம் பிள்ளை, காமாட்சிபுரம் அக்ரஹாரங்கள், வக்கீல் புதுத்தெரு, மணி நகரம் மெயின் ரோடு, அனுமார் கோயில் படித்துறை, செல்லத்தம்மன் கோயில், திருமலைராயர் படித்துறைகள், சிம்மக்கல், தைக்கால் 1 — 3 தெரு, திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு
அங்கயற்கண்ணி வளாகம், அழகரடி, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, எச்.எம்.எஸ். காலனி, டீச்சர்ஸ் காலனி, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, பொன்னகரம் பிராட்வே. வடக்கு சித்திரை வீதி, கீழ, மேல பட்டமார் தெருக்கள், மேற்கு சித்திரை வீதி, வடக்காவணி மூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேல, கீழச்செட்டி தெருக்கள், மறவர் சாவடி, ஜடாமுனி கோவில் தெரு.
தெற்காவணி மூல வீதி, அம்மன், சுவாமி சன்னதிகள், கீழாவணி மூல வீதி, மேல, கீழ நாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்று சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தை பொட்டல், சோமசுந்தரம் அக்ரஹாரம், மேலச்சித்திரை வடக்கு வீதி, நேதாஜி மெயின் ரோடு, தெற்கு சித்திரை வீதி, தெற்கு காவல் கூடம் தெரு, மேல கோபுர வீதி ஆகிய மதுரை மாவட்டத்தின் மிக முக்கிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் கூறியுள்ளது.