“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – கோவத்தில் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா!

1
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் - கோவத்தில் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – கோவத்தில் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை கோவிலுக்கு வர சொல்லி கஸ்தூரி சொல்கிறார். அவர் பேச்சை நம்பி கோவிலுக்கு வரும் நிலையில் அவரை அவமானம் படுத்தும்படி எல்லாம் செய்கின்றனர். இந்நிலையில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில், லட்சுமி அம்மா இறந்ததை அடுத்து குலதெய்வ கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது கண்ணனை அழைக்க வேண்டும் என தனம் சொல்ல மூர்த்தி சரி என கூறுகிறார். ஆனால் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் போக வேண்டாம் என சொல்கிறார். ஏன் என ஐஸ்வர்யா கேட்க, நம்மை அங்கே வைத்து அசிங்கப்படுத்துவார்கள் எதற்கு என கண்ணன் சொல்கிறார். உடனே ஐஸ்வர்யாவும் சரி என சொல்ல, அந்த நேரம் பார்த்து கஸ்தூரி வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவுடன் புதிய சீரியலில் சரண்யா துராட்டி – ரசிகர்கள் உற்சாகம்!

அவர் கண்ணன் ஐஸ்வர்யாவை பார்த்து மன்னித்து விட்டது போல பேச கோவிலுக்கு இன்னும் கிளம்பாமல் இருக்கீங்க என கேட்கிறார். உடனே கண்ணன் நான் வரவில்லை என சொல்ல, ஏன் இதுவே ஒரு பெரிய பிரச்சனை ஆகும் என சொல்கிறார். உடனே கண்ணன் வர சம்மதம் தெரிவிக்கிறார். அங்கே அனைவரும் வந்துவிட கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருவதை பார்த்து வருத்தப்படுகின்றனர். அப்போது ஜனார்த்தனன் நீங்க ஏன் வந்தீங்க, வீட்டில் இருந்து படிக்கலாம்ல என சொல்கிறார்.

சமையல் ஆர்டரை சிறப்பாக முடிக்கும் பாக்கியா, நன்றாக இருந்தால் தான் காசு என சொன்ன தொழிலதிபர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் அனைத்து சடங்குகளிலும் கண்ணன் தனிமைப்படுத்தப்படுகிறார். அதனால் கண்ணன் வருத்தப்படுகிறார். போதாதற்கு கஸ்தூரியும் வர சொல்லிவிட்டு கண்ணனை அவமானப்படுத்துகிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், கண்ணனை அவமானப்படுத்துவது தாங்காமல் ஐஸ்வர்யா கோபப்படுகிறார். கண்ணனிற்கு இந்த வீட்டில் உரிமை இருக்கிறதா என கேட்கிறார். உடனே தனம் அவளை கோபத்துடன் பார்க்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. It is high time to bear the humiliation from their families. Kannan and Ishwarya should contact Ezhil and shift to Chennai and start their life their life with a new series. They should go to Chennai without informing to any body including Janardan. The viewers have full sympathy for those two people and please change their life in new place peacefully and comfortably. Let’s see how the stories go. If they humiliate in Temple then they should be firm in not meeting or seeing them in future forever.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!