NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.44,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது..!
பல குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Asst. Professor in Nursing (Consultant) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) |
பணியின் பெயர் | Asst. Professor in Nursing (Consultant) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in-Interview |
NIEPMD காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Asst. Professor in Nursing (Consultant) ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Consultant கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Psychiatric Nursing பாடப்பிரிவில் M.Sc டிகிரி கட்டாயம் முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
NIEPMD பணி அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் Teaching / Clinical Services பிரிவில் பி[பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
Exams Daily Mobile App Download
Consultant சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பணியமர்த்தப்பட்ட பின் பணியின் போது மாத சம்பளமாக ரூ.44,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
NIEPMD தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக 04.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்முகத் தேர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.
Consultant விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து கேட்டுள்ள ஆவணங்களை எடுத்துக்கொண்டு 04.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சரியான நேரத்தில் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.