குழந்தைகளை தாக்கும் குரங்கு அம்மை தொற்று – பீதியில் மக்கள்!
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து பல்வேறு தொற்று கிருமிகள் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் புதிய வகை தொற்று கிருமி பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.
குரங்கம்மை வைரஸ்
கடந்த சில ஆண்டுகளாக அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அனைத்து நாட்டு மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பே இன்னும் முடிவுறாத நிலையில் புதிதாக ஒரு நோய் தொற்று பரவி வருகிறது. குரங்கு அம்மை என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த நோய் தொற்றிற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – கணினி வழியில் தேர்வு! முக்கிய தகவல் வெளியீடு!
கூடுதலாக, குரங்கம்மை பரவ தொடங்கியது. உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் பல்வேறு மாகாணங்களுக்கு குரங்கம்மை பரவியது. தற்போது வரை மட்டுமே 1500 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிர்ச்சி தகவலாக அனைத்து இடங்களிலும் குழந்தைகள் தான் அதிகமாக இந்த நோய் தொற்றிற்கு பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அமெரிக்காவில் மட்டுமல்லாது தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. கேரளாவில் தற்போது வரை 3க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு போலவே இந்தியாவிலும் வைரஸ் தொற்று பரவுமோ என்று மக்கள் பயத்தில் இருந்து வருகின்றனர்.