ஓட்டுநர் உரிமம் பெற புது ரூல்ஸ் – ஷாக் நியூஸ்! அரசு அதிரடி!

0
ஓட்டுநர் உரிமம் பெற புது ரூல்ஸ் - ஷாக் நியூஸ்! அரசு அதிரடி!

கேரளா மாநிலத்தில் சாலை விபத்துகளை குறைக்க புதிய முயற்சியை அரசு கையில் எடுத்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அரசு முடிவு

இந்தியாவில் தற்போது விபத்து எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகள் சரியாக கடைபிடிக்கப்படாதது தான். இந்நிலையில் ஒவ்வொரு மாநில அரசுகளும் சாலை விதிகளை கடுமையாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளா அரசும் புதிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது இனி எளிமையாக ஓட்டுநர் உரிமம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

அதாவது சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ஓட்டுநர் உரிமம் பெற விதிமுறைகளை கேரளா அரசு கடுமையாக்கி உள்ளது. ஒரு நாளைக்கு 30 பேரை மட்டுமே சோதனைக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஆட்டோமேட்டிக் கார், மின்சார கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான கார்கள் சோதனைக்கு அனுமதி இல்லை எனவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!