NIE தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!
மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Assistant, Consultant, Junior Consultant, Project Technical Assistant, Project Junior Nurse, Project Staff Nurse, Project Scientist-B & C and Project Junior Consultant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான அறிவிப்பின் படி Project Assistant, Consultant, Junior Consultant, Project Technical Assistant, Project Junior Nurse, Project Staff Nurse, Project Scientist-B & C and Project Junior Consultant பணிக்கென மொத்தம் 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma in Nursing / Midwifery (GNM) / MD / MAE / MPH / MBBS / degree / Master’s degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் மற்றும் பிரிவுகளில் தேவையான அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணிக்கு ஏற்றார்ப்போல் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து குறைந்தது ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.