உங்களிடம் பழைய 50 ரூபாய் நோட்டு இருந்தால் அதனை ஆன்லைனில் சந்தைகளில் ரூ.25,000,00/- வரை விற்பனை செய்ய இயலும்.
ரூ.25,000,00 வருமானம்:
இக்கால மக்கள் தங்களது வருங்கால தேவைக்காக பணம் சம்பாதிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு அதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலான மக்கள் வேர்வை சிந்தாமல் ஈஸியாக பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் எண்ணுகிறார்கள். அத்தகைய நபர்களுக்கான சூப்பர் சான்ஸ் இது தான். அது என்னவென்றால் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான ஆன்லைன் சந்தை. இந்த ஆன்லைன் சந்தையில் தற்போது பழைய மற்றும் அறிய வகை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை சற்று அதிகமாகவே உள்ளது.இச்சந்தையில் நீங்கள் ஒரு பழைய நாணயத்தை விற்பதன் மூலம் ஆயிரம் முதல் லட்சம் வரை எளிதாக சம்பாதிக்க இயலும்.
2024 – 25 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு – CBSE வாரியம் தகவல்!
இந்தவகையில் தற்போது இச்சந்தையில் பழைய 50 ரூபாய் நோட்டுகளுக்கான மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. அதாவது இச்சந்தையின் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய 50 ரூபாய் நோட்டுக்கு 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை பணம் கிடைக்கும். இதற்கு நீங்கள் விற்பனை செய்ய இருக்கும் ரூபாய் நோட்டின் வரிசை எண் 786 ஆகவும், நோட்டின் முன்பக்கம் மகாத்மா காந்தியின் படமும் இருப்பது அவசியமானது ஆகும். இத்தகைய அம்சங்களை கொண்ட நோட்டை நீங்கள் விற்க விரும்பினால் Quikr தளத்தில் உங்களை ஒரு விற்பனையாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். இம்மாதிரியான ஆன்லைன் நோட்டு விற்பனை வர்த்தகத்தை ரிசர்வ் வங்கி ஆதரிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.