GRI காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI Dindigul) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ayah (Soundarya Day Care Centre) பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | The Gandhigram Rural Institute (GRI Dindigul) |
பணியின் பெயர் | Ayah (Soundarya Day Care Centre) |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
காந்திகிராம கிராமப்புற நிறுவனம் காலிப்பணியிடங்கள்:
காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI Dindigul) வெளியிட்ட அறிவிப்பில், Soundarya Day Care Centre நிறுவனத்தில் Ayah பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Ayah கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Ayah அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனமான Creche / Palwadi / Day Care Centre / Nursery School போன்றவற்றில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.
GRI Dindigul ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,000/- மாத ஊதியமாக தரப்படும்.
GRI Dindigul தேர்வு முறை:
Ayah தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 22.07.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
GRI Dindigul விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (resume) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.