தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின்தடை செய்யப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழக அரசு மின்வாரியங்களில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், தேவையற்ற மின்தடையை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாதம் தோறும் துணை மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை படுகிறது. நாளை (16.02.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BECIL நிறுவனத்தில் வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
முள்ளுக்குடி, குறிச்சி:
முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.
வடசேரி:
வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி.