தமிழக மக்களே கவனமா இருங்க.. டிச.31 மின்தடை அறிவிப்பு.. உங்கள் பகுதியுமா? உடனே செக் பண்ணுங்க!
டிசம்பர் 31 தேதியான நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், உங்கள் பகுதியும் உள்ளதா என்று சோதித்து கொள்ளுங்கள்.
மின்தடை:
மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் வழக்கமாக காலை 9 அல்லது 10 மணிக்கு துவங்கி பிற்பகலில் அல்லது மாலைக்குள் முடிந்து விடும். இதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் டிசம்பர் 31ம் தேதி அன்று சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
வத்திராயிருப்பு:
பிலவக்கலனை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வட்ராப் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி
ஆவின் விற்பனை முகவர் ஆக விருப்பமா? அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!
Exams Daily Mobile App Download
எஸ்.கொடிகுளம்:
எஸ்.கொடிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு, புதூர், டவுன், 33KV ஃபீடர்கள் மட்டும்.
ஏ.துலுக்கபட்டி:
ஏ.துலுக்கபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
Special Launch on TNPSC Mega Test Pack