இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் உயர்வை கண்ட தங்கத்தின் விலை – இனி நகை வாங்குவது எட்டாக்கனி தான்!

0
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் உயர்வை கண்ட தங்கத்தின் விலை - இனி நகை வாங்குவது எட்டாக்கனி தான்!
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் உயர்வை கண்ட தங்கத்தின் விலை - இனி நகை வாங்குவது எட்டாக்கனி தான்!
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் உயர்வை கண்ட தங்கத்தின் விலை – இனி நகை வாங்குவது எட்டாக்கனி தான்!

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில், இன்றைய விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. உயர்ந்து வரும் தங்கத்தின் விலையை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

ஆபரணத் தங்கத்தின் விலை பலமுறை ஏற்ற இறக்கங்களை அடையும் போதிலும், சராசரியை விட பல மடங்கு அதிக விலை உயர்வை அடையும் சமயம் ஒட்டு மொத்த சந்தை விற்பனையாளர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்கிறது. அந்தவகையில் இன்றைய விலை நிலவரம் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

டிசம்பர் மாத தொடக்கம் முதல் தங்கம் 1 கிராமின் விலை ரூ.5,000 ஐ தாண்டி தான் உள்ளது. ஆனால் நேற்றைய விலையை விட இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ.50 உயர்ந்தும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்தும் உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக விலை உயர்வை தங்கம் அடைந்துள்ளது. அதன்படி, இன்று 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5115 க்கும், 1 சவரன் ரூ.40920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு!

Exams Daily Mobile App Download

இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ. 5517 க்கும், 1 சரவன் ரூ. 44136 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து வெள்ளியின் விலை எப்போதும் 10, 20 பைசா என்ற வகையில் கிராமிற்கு உயரும், ஆனால் நேற்றை விட இன்று 1 கிராம் வெள்ளி ரூ.2.20 பைசா உயர்ந்தும், 1 கிலோ ரூ.2020 உயர்ந்து ரூ.74700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!