ஓய்வு பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,42,000/- வரை ஊதியம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு என காலியாக இருக்கும் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Draftsman பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விதம், கல்வி, சம்பளம் ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Directorate of Census Operations |
பணியின் பெயர் | Senior Draftsman |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் பணியிடம்:
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் தற்போது Senior Draftsman பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Senior Draftsman தகுதிகள்:
- விண்ணப்பதாரர் Central/ State Government அல்லது Union Territory Administration போன்ற அரசு பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
- நல்ல உடல் தகுதி பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
- MS Office (Work and Excel), PPT, Internet and Mail தெரிந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
- விண்ணப்பதாரர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற கால அளவு அதிகபட்சமாக 5 வருடமாக இருக்க வேண்டும்.
Senior Draftsman ஊதியம்:
விண்ணப்பதாரர் ரூ. 44,900/- முதல் ரூ. 1,42,000/- வரை ஊதியம் பெறுவார்.
DCO தேர்வு முறை:
விண்ணப்பதாரர் அவரது திறமை, அனுபவம், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DCO விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 6.4.2022 ஆகும்.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy Director, Census Operations, Punjab, Chandigarh.