TNPSC குரூப் 4 தேர்வு – Unit 8 முக்கிய வினா விடைகள்!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளது. படித்தவற்றை மீண்டும் நினைவில் நிறுத்தும் Revision பணிகள் தான் தற்போது தேர்வர்களுக்கு கைகொடுக்கும். இந்த தேர்வில் தமிழ் பாடத்தில் இருந்து மட்டும் 100 கேள்விகள் கேட்கப்படும். அதனைத் தொடர்ந்து, பொது அறிவு பிரிவில் 75 கேள்விகளும், கணிதம் மற்றும் மனத்திறன் பகுதிகளில் 25 கேள்விகளும் கேட்கப்படும். இதில் பொது அறிவு பிரிவில் தமிழ் மொழி மற்றும் வரலாறு பற்றி படிக்கும் Unit 8 படப்பகுதியும் உள்ளது. தமிழ் பாடம் படிக்கும் போதே இதற்கும் சேர்த்து படித்தது போல் இருக்கும். இருப்பினும் இப்பாடப்பகுதிக்கு என சில தலைப்புகள் உள்ளன. அவை சார்ந்த முக்கிய கேள்விகளை இப்பதிவில் பார்க்கலாம்.
1. உலகப் என்பது உயர்ந்தோர் மேற்றே என்று கூறும் நூல்
அ) திருக்குறள்
ஆ) தொல்காப்பியம்
இ) கலித்தொகை
ஈ) புறநானூறு
2. பண்பெணப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று கூறும் நூல்
அ) திருக்குறள்
ஆ) தொல்காப்பியம்
இ) கலித்தொகை
ஈ) புறநானூறு
3. பண்புடைஉடையார்ப் பட்டு உண்டு உலகம் என்று கூய்
அ) திருக்குறள்
ஆ) தொல்காப்பியம்
இ) கலித்தொகை
ஈ) புறநானூறு
4. தமிழர் தோற்றம் பற்றி எத்தனைவகையான கருத்துகள் நிலவுகின்றன.
அ) 4
ஆ) 5
இ) 3
ஈ) 7
5. தமிழகப் பண்பாட்டின் தொண்மையை அறிந்துகொள்வதற்குப் பெரிதும் துணை புரியும் இலக்கண நூல்
அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ திவாரன் நிகண்டு
ஈ) புறநானூறு
விடைகள்:
1-ஆ, 2-இ, 3-அ, 4-அ, 5-ஆ