அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் வரும் நல்ல செய்தி – வெளியான முக்கிய தகவல்!

0
அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் வரும் நல்ல செய்தி - வெளியான முக்கிய தகவல்!

அரசு ஊழியர்கள் ஏப்ரல் மாதத்தில் சம்பள உயர்வு நிலுவையைப் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சம்பள நிலுவை

மத்திய அரசு கடந்த மாதம் அரசு ஊழியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 4% உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இந்த உயர்வு ஒரு பிரிவினர் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு திருத்தப்பட்ட ஊதியம் ஏப்ரல் மாத சம்பளத்துடன் 3 மாத நிலுவை தொகையுடன் வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா? ஈசியாக பாஸ் பண்ண வழி இது தான் – உடனே பாருங்க!

மேலும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போது, மார்ச் மாத சம்பளம் வழங்கப்படுவதற்கு முன் நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று அரசாங்கம் கடந்த மாதம் கூறியது. ஆனால் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் 7 ஆம் தேதி வந்த நிலையில் அதற்கு பின் கூட நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அது வழங்கப் பட இருப்பது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அகவிலைப்படி உயர்வால் கருவூலத்துக்கு ரூ.12,868 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!