ரூ.15,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை – தேர்வு கிடையாது!
பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் Business Correspondent Supervisor பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BOB வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதிவாளர்கள் (ஓய்வு பெற்றவர்கள்) அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மற்றவர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
- M.Sc. (IT)/ BE (IT)/ MCA/ MBA Degree தேர்ச்சியுடன் Computer knowledge (MS Office, email, Internet) பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- ஊரக வங்கி பணிகளில் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- பதிவாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- பதிவு செய்பவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 25.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் இணைய முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.