வெண்பாவை கொலை செய்து ஜெயிலுக்கு செல்லும் சௌந்தர்யா? ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் திடீர் திருப்பம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மற்றுமொரு ட்விஸ்ட்டாக வெண்பாவை சௌந்தர்யா கொலை செய்வது போல வெளியான படப்பிடிப்பு காட்சிகளை தொடர்ந்து அந்த கொலைக்காக சௌந்தர்யா ஜெயிலுக்கு செல்வார் எனவும் கூறப்பட்டு வருகிறது.
பாரதி கண்ணம்மா
சில எதிர்பாராத திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புத்தம் புது ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒளித்து வைத்திருந்த அனைத்து ரகசியங்களும் வெளிவந்துள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் வெண்பா? ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!
இதில் மிக முக்கியமாக, புதிய எபிசோடுகளில் ஹேமா பற்றிய உண்மையும் கண்ணம்மாவுக்கு தெரிய வருகிறது. இப்போது இந்த சீரியல் இனி எப்படி நகரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக வெண்பாவை சௌந்தர்யா கொலை செய்வது போல சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
சரஸ்வதிக்கு குங்குமம் வைக்கும் தமிழ், கோவிலில் அரங்கேறிய காதல் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!
இப்போது வெண்பாவை சௌந்தர்யா கொலை செய்த பிறகு ஜெயிலுக்கு அவர் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதாவது வெண்பா, கண்ணம்மாவுக்கு செய்த சூழ்ச்சிகள் தெரிந்ததும் சௌந்தர்யா அவரை துப்பாக்கியால் சுடுவது போல வெளியான படப்பிடிப்பு காட்சிகளை தொடர்ந்து அந்த கொலைக்காக சௌந்தர்யா ஜெயிலுக்கு செல்வார் என்றும் அது தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த திருப்பமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
☹☹☹ vemba anty
Aioo🥺