செழியனின் மாற்றத்திற்கு பாக்கியாவிடம் நன்றி சொல்லும் ஜெனி, ஸ்கூலில் இனியாவை மிரட்டும் ஆசிரியர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
செழியனின் மாற்றத்திற்கு பாக்கியாவிடம் நன்றி சொல்லும் ஜெனி, ஸ்கூலில் இனியாவை மிரட்டும் ஆசிரியர் - இன்றைய
செழியனின் மாற்றத்திற்கு பாக்கியாவிடம் நன்றி சொல்லும் ஜெனி, ஸ்கூலில் இனியாவை மிரட்டும் ஆசிரியர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
செழியனின் மாற்றத்திற்கு பாக்கியாவிடம் நன்றி சொல்லும் ஜெனி, ஸ்கூலில் இனியாவை மிரட்டும் ஆசிரியர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ஸ்கூலில் ஆசிரியர் நடந்து கொண்டதை நினைத்து இனியா வருத்தமாக இருக்கிறார். வீட்டில் அவர் யாரிடமும் பேசாமல் இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா சோகமாக ஸ்கூலில் இருந்து வர பாக்கியா ஏன் சாப்பிடாமல் இருக்க என கேட்கிறார். பின் இனியா ஒன்றும் சொல்லாமல் வருத்தமாக இருக்க, பாக்கியா எதாவது பிரச்சனையா என கேட்கிறார். ஜெனி எக்ஸாம் நினைத்து தான வருத்தமாக இருக்க நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். நண்பர்களுடன் பிரச்சனையா என கேட்க இனியா இல்லை என சொல்கிறார். பின் ஜெனி என்ன பிரச்சனை என்றாலும் சரி செய்து கொள்ளலாம். இந்த விளையாட்டை விளையாடலாமா என கேட்கிறார்.

பாண்டியனுக்கு பால் கொடுத்த மீனா, குடும்பத்தை நினைத்து சந்தோஷத்தில் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ஆனால் இனியா வேண்டாம் என சொல்ல, நீ படிக்க போகிறாயா என கேட்க, ஆமாம் என இனியா சொல்கிறார். நானும் வருகிறேன் என சொல்ல, வேண்டாம் என இனியா சொல்கிறார். பின் பாக்கியா இனியா ஏன் இப்படி இருக்கிறாள் என வருத்தமாக இருக்கிறார். பின் எழில் படத்தில் வரும் காமெடியை பார்த்து பாக்கியா சிரித்து கொண்டிருக்க, இனியா வருகிறார். எழில் இனியாவை பார்த்து இதை பாரு என சொல்ல, அவர் எதையோ யோசித்து கொண்டிருக்கிறார். அப்போது எழில் எதாவது பிரச்சனையா என கேட்க, இனியாவிற்கு போன் வருகிறது.

அதில் அவர் தோழி மேடம்யிடம் சொல்ல வேண்டாம் என சொன்னேன் இப்போது சார் என்னை மிரட்டுவதாக சொல்ல, இனிமேல் எனக்கு ஸ்கூலிற்கு வர பிடிக்கவே இல்லை என வருத்தப்பட்டு பேசுகிறார். அதை கேட்டு இனியாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. ஜெனி குளித்துவிட்டு வர செழியன் இன்று அலுவலகம் போகவில்லை வெளியே எங்கையாவது போவோமா என கேட்கிறார். ஜெனி சரி என சொல்ல,மறுநாள் ஸ்கூலில் அந்த சார் எல்லாரையும் மிரட்டி கொண்டிருக்கிறார். மேடம் கிட்ட என்ன சொல்ல வேண்டும் என நினைத்தீர்களோ சொல்லுங்க என சொல்கிறார்.

கண்ணம்மாவுடன் நெருக்கமாக வரும் பாரதி, மீண்டும் தடுத்த மனசாட்சி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது என்னிடம் சொல்லுங்க என கேட்க ஒன்றுமில்லை என சொல்கிறார்கள். அவங்களிடம் இனிமேல் பேச சென்றால் எக்ஸாம் எழுதிவிட மாட்டேன் 11th போகவே முடியாது என மிரட்டுகிறார். எக்ஸாம் எழுதவே முடியாது, பத்தாம் வகுப்பு எக்ஸாம் அப்போது வேற ஸ்கூலில் உங்களை எடுக்கமாட்டாங்க என மிரட்டுகிறார். மேடம் கிட்ட சொன்னால் உங்களை நம்பமாட்டாங்க, எக்ஸாம் எழுத வேண்டும் என நினைத்தால் கிளாஸ் ரூம் போங்க என சொல்கிறார். பாக்கியா இனியா வர நேரமாகிவிட்டது என காத்திருக்க, ஜெனி செழியன் கடைக்கு சென்றுவிட்டு வருகின்றனர்.

எங்கே போய்ட்டு வரீங்க என ஈஸ்வரி கேட்க, ஜெனி வீட்டிற்கு போயிட்டு வருகிறோம் என சொல்கிறார். பாக்கியா உன் அம்மா அப்பா என்ன சொன்னாங்க என கேட்க, ஜெனி உண்மையை சொல்கிறார் நாங்க வெளியே ஊர் சுற்ற போனோம், எல்லாம் உங்களால் தான் அவன் நீங்க பேசிய பின் மாறிட்டான் என சொல்லி நன்றி சொல்கிறார், நீங்க இருவரும் மாறி சந்தோசமாக இருந்தாலே போதும் என பாக்கியா சொல்கிறார். இனியாவின் தோழி அவர் பேசியதை நினைத்து அழுது கொண்டிருக்க இனியா இதை எல்லாம் பிரின்சிபல் மேடம் கிட்ட சொல்லுவோம் என சொல்கிறார்.

பிறந்த சில நாட்களில் நடிகர் ஆரியுடன் நடித்துள்ள ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனா மகன் – ரசிகர்கள் உற்சாகம்!

அவரை எதுவும் சொல்ல முடியாது என சொல்கிறார்,வீட்டில் சொல்லிவிடு என சொல்ல, வீட்டில் சொன்ன நம்மளை நம்பமாட்டார்கள் என சொல்கிறார்கள். இனியா நான் எங்க வீட்டில் சொல்லவா என கேட்க சொன்னால் நம்மளிடம் கேள்வி கேட்பார்கள். வேண்டாம் என நண்பர்கள் அனைவரும் முடிவு செய்கின்றனர். ஆனால் அவள் பாவம் தான கேட்க, இனியாவின் தோழி வீட்டிற்கு போகாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!