தமிழகத்தில் நாளை (ஜூன் 24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட எட்டயபுரம், விஜயபுரி, துரைச்சாமிபுரம், பசுவந்தனை ஆகிய பகுதிகளில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
மின்தடை
மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் பல இருந்தாலும் அதில் மின்சாரமும் ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் இந்த காலத்தில் அதிகமான பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டியதால் மரங்களை வெட்டி அளித்தனர். இதனால் அதிகமான காற்று வீசுவது குறைய தொடங்கியது. இதனால் அதிகம் மின்விசிறி, மின் சாதன பெட்டி மற்றும் குளிர்சாதன பெட்டிகள் அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் மின்சாரத்தின் தேவை அதிகமாகி விட்டது. மின்சாரம் என்பது மக்களுக்கு எந்த அளவிற்கு நல்ல விஷயங்களை தருகிறதோ அந்த சமயத்தில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Exams Daily Mobile App Download
இதனால் மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் நிலையங்களில் ஏதேனும் பழுது அடைந்துள்ளதா, கோளாறு ஏற்படுகிறதா, வயர்களில் மரக்கிளைகள் உரசிக் கொண்டிருக்கிறதா என்று சரி பார்ப்பது வழக்கம். அந்த வகையில், கோவில்பட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட விஜயபுரி உப மின் நிலையத்தின் ஈராச்சி, விஜயபுரி, கசவன்குன்று, கொடுக்காம் பாறை ஆகிய பகுதிகளுக்கும்,எம். துரைச்சாமிபுரம் உப மின் நிலையத்தின் சிவஞானபுரம், வாகை தாவூர், சீனி வெள்ளாளபுரம், ஆசூர், கோபாலபுரம் ஆகிய பகுதிகளுக்கும், பசுவந்தனை உப மின் நிலையத்தின் சி. குமரெட்டியாபுரம் பகுதிக்கும்,
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் விரைவில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – முக்கிய அறிவிப்பு!
நடராஜபுரம் தெரு, மூப்பன் பட்டி, வேலாயுதபுரம் மெயின் ரோடு, சங்கரலிங்கபுரம், இலுப்பையூரணி, தாமஸ் நகர், கூசாலிபட்டி, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும், எட்டயபுரம் உப-மின் நிலையத்தின் பவர்கிரிட் எதிரிலுள்ள வளர்மதி பெட்ரோல் நிலையம் பகுதி, சின்ன மலைக்குன்று, பங்காரு பட்டி, உசிலங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் தரும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை வெள்ளிக்கிழமை ஜூன் 23 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்திருக்கிறார்.