TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுகான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
குரூப் 4 & VAO:
தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பேரிடர் காரணமாக எவ்வித பதவிகளுக்கும் போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் குறைந்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்ததை அடுத்து TNPSC தேர்வாணையம் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் அதிக தேர்வர்கள் எதிர்பார்க்க கூடிய குரூப் 2,2A ,4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது குரூப்2,2A தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அணியில் இணையும் 2 புதிய வீரர்கள்!
அதனை தொடர்ந்து இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. தற்போது விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் https://www.tnpsc.gov.in/Home.