அரிசி அட்டைதாரர்களே உஷார் …! “இதை” உடனே செய்யுங்க இனி “No Time”

0
அரிசி அட்டைதாரர்களே உஷார் ...!
அரிசி அட்டைதாரர்களே உஷார் ...! "இதை" உடனே செய்யுங்க இனி "No Time"
அரிசி அட்டைதாரர்களே உஷார் …! “இதை” உடனே செய்யுங்க இனி “No Time”

ஆதார் அட்டையை புதுப்பிக்க வரும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

அரிசி அட்டைதாரர்களே உஷார்:

தற்போது பள்ளி முதல் பயணம் வரை ஆதார் கார்டு முக்கிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இந்த ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளை தடுக்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும். இதிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதார் கார்டு இணைப்பது பத்து வருடங்களுக்குள் ஒரு முறையாவது புதுப்பிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை – இல்லத்தரசிகளே கவனமா பாருங்க!

அதன்படி இலவசமாக ஜூன் 11ம் வரை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது தற்போது. இந்த அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை புதுப்பிக்காதவர்கள் மை ஆதார் என்ற இலவச சேவையை மூலம் புதுப்பித்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

அப்படி இல்லை என்றால் ஆதார் மையங்களுக்கு செல்ல விரும்பினால் முகவரி புதுப்பிக்க ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் ரேஷன் கார்டு ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!