தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை – இல்லத்தரசிகளே கவனமா பாருங்க!
தமிழகத்தில் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் துணை மின் நிலையங்களில் ஆக.25ம் தேதியான நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் குறிப்பிட்ட மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை கீழே விரிவாக காணலாம்.
ஒக்கநாடு கீழையூர்:
ஒக்கநாடு கீழையூர், பேரையூர்
Follow our Instagram for more Latest Updates
புதுக்கோட்டை:
பழைய கந்தர்வக்கோட்டை, மெய்குடிப்பட்டி, துருசுப்பட்டி, அரியாணிப்பட்டி, அரசம்பட்டி, கந்தர்வக்கோட்டை, மங்களகோயில், கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி, பாகட்டுவன்பட்டி, கொத்தப்பட்டி, புதுநகர், பல்லவராயன்பட்டி, வீரடிப்பட்டி, சிவந்தன்பட்டி, நெடுவாசல், குருவாடி, ரெகுநாதபுரம், மண்மடை, செங்கமேடு, மருதன்கோன்விடுதி, வந்தான்விடுதி, கறம்பக்குடி, புதுப்பட்டி, வேட்டன்விடுதி, அதிரணிப்பட்டி, ஆதன்கோட்டை, வரப்பூர், மின்னத்தூர், ஆண்டகுளம்
திருப்பாச்சேத்தி:
திருப்பாச்சேத்தி, பழையனூர், தூத்துக்குடி
பொட்டப்பாளையம்:
கீழடி, கரிசல்குளம், காஞ்சிரங்குளம், பொட்டப்பாளையம்
நெல்முடிக்கரை:
திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர்
மானாமதுரை:
மானாமதுரை, சிப்காட், டி.புதுக்கோட்டை, ராஜகம்பீரம்
நகர்ப்புறம்:
எம்ஜிரோடு, எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜேஜே நகர்
புதுக்குறிச்சி:
காரை, ஈரூர், ஆவின், திருவிளக்குறிச்சி
இந்தியாவில் அக்டோபர் முதல் சக்கரை ஏற்றுமதிக்கு தடை – வெளியான தகவல்!
மதுரை:
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி
கண்டமனூர்:
கண்டமனூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்
கோயம்புத்தூர்:
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி
மெதூர்:
மேதூர், புலிகோட், அவ்வூரிவாக்கம், கொல்லூர், அரசூர், அண்ணாமலைச்சேரி
படுவம்பள்ளி பகுதி:
படுவம்பள்ளி எஸ்.எஸ்.ஊட்டி பகுதிகள் & 230 KV SS/நோக்கியா
ஒக்கநாடு கீழையூர்:
ஒக்கநாடு கீழையூர், பேரையூர்